திங்கள் 16 2015

தனக்கு வந்தால்....

உட்பொதிந்த படத்தின் நிரந்தர இணைப்பு
பhttps://twitter.com/naatupurathanடம்-


மற்றவர்களின் துக்கத்திற்கு
ஆறுதல் சொல்லும்
போது இருக்கும்
தைரியம் ..தனக்கு
துக்கம்  நேரும்
போது மட்டும்
அந்தத் தைரியம்
இருப்பது இல்லை..
இதைத்தான் தனக்கு
வந்தால் தெரியும்
என்றார்களோ...............

13 கருத்துகள்:

  1. ஆம் எதுவும் நமக்கு வந்தால் தான் தெரியும்,,,,,,, அதன் வலி,
    நன்றி.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...