வியாழன் 19 2015

புழல் சிறையிலிருந்து விடுதலை – போராட்டம் தொடர்கிறது !


17.11.2015 மாலை 5.30 மணிக்கு சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தோழர் கோவன் விடுதலை செய்யப்பட்டார். மதியம் முதலே ஊடக நண்பர்களும், தோழர்களும் குழுமியிருந்தனர்.
தோழர் கோவன் சிறையிலிருந்து வெளியே வரும் போதே முழக்கமிட, குழுமியிருந்த தோழர்களும் முழக்கமிட்டனர். பின்னர் சிறை வாயிலில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார் தோழர் கோவன்.
பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார்.
புழல் சிறையிலிருந்து விடுதலை – போராட்டம் தொடர்கிறது !

பார்க்க...ஒளி-ஒலி..படக்காட்சி....






நன்றி! வினவு..


9 கருத்துகள்:

  1. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாமினில்தான் வந்திருக்கிறார் நண்பரே.....தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியபடிதான் இருக்கிறது நண்பரே.....

      நீக்கு
  2. உண்மை வென்றது ! கோவனின் கொள்கைபிடிப்புக்கு கிடைத்த வெற்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழர்கள்,நண்பர்கள், மற்றும் குடிகார நாட்டின் நல்ல குடிமக்களின் போராட்டத்தால் வந்த வெற்றி என்று என்றும் இணைத்துக் கொள்ளலாம் நண்பரே....

      நீக்கு
  3. வணக்கம் வலிப்போக்கரே,
    நல்லது தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...