சனி 28 2015

“காதல்கோட்டை ” படத்தால் வந்த ஒரு விளைவு..

cinema-thirai-copy
படம்-வினவு.



எந்த லட்சியமும் வேண்டாம், அதற்க்காக போராடுவதும் வேண்டாம். காரிய வாதமே சிறந்த பண்பாடு என்ற போக்கு பரவிகிடக்கும்  இன்றைய சூழலில் நோகாமல் லாட்டரி பரிசுப் போல காதலும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில்.


அன்று.... “காதல் கோட்டை” என்ற படம் வந்து 100 நாட்களை கடந்து  வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்தது.

அப்பொது அந்தப்படத்தை பார்த்த பெண்ணொருத்தி... தன் கைப் பையில் தன் முகவரியை எழுதிவைத்து....

அந்தப் பையை வேண்டுமென்றே பேருந்தில் தவறவிட்டு.... யாராவது ஒரு“ அஜித் ” அதை கண்டெடுப்பான் என்ற கனவில் மிதந்தாள்.

 அந்தப் பேருந்தில் கிடந்த பையை எடுத்தவன் ஒரு ரவுடி.. .பின்  அந்த ரவுடியின் “காதல் கோட்டை”யிலிருந்து தப்பிக்க அந்தப் பெண் போலீஸை நாட வேண்டிவந்தது..


ஆகையால் சினிமா ரசிகைகளே.... யாரும் காதலினிடம் சங்கிலியை தவற விடவேண்டாம். சங்கிலி திரும்பாது... ரசிகர்களே!!  யாரும் சங்கிலியை திரம்பக் கொடுக்க “காதலி” வீட்டுக்கு போகவும் வேண்டாம் ஆள் திரும்ப முடியாது..

நன்றி!   சினிமா: திரை விலகும் போது… -- புதிய கலாச்சாரம் வெளியீட்டிலிருந்து..

14 கருத்துகள்:

  1. சங்கிலித் தொடர்
    சபாஷ் தோழரே!
    பவுன் சங்கிலியாய் பல்லிளிக்கும் கவரிங் காலம்!
    கலிகாலம் இது!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற நண்பர்களின் சங்கிலியை என்னால் பிடிக்கவும் முடியவில்லை..இழுக்கவும் முடியவில்லை..அதற்கெல்லாம் அமமாம் பெரிய அறிவ வேனும் நம்மள் கிட்ட அம்புட்டு அறிவு இல்லாததால் இந்தச் சங்கிலித் தொடர் என்று தாங்கள் சொன்னது மாதிரி வச்சுக்கிடலாம் நண்பரே........

      நீக்கு
  2. இதுவும் நல்லாத்தான் இருக்கூ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது... . யாராவது ஒரு“ அஜித் ” அதை கண்டெடுப்பான் என்ற கனவில் மிதப்பதா...????

      நீக்கு
  3. பதில்கள்
    1. அண்ணன் ஊருல இல்லாததால....மழை தன் வேலையை காட்டி இருச்சாம்..... நிழலை பூசிக்கும் ஒரு ரசிகர் சொன்னாருங்கோ... நண்பரே

      நீக்கு
  4. விழிப்புணர்வு பதிவு. இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டால் சரி..!
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டு விடக்கூடாது என்றுதான் பல மாய வலைகள் வீசப்பபட்டுக் கொண்டு இருக்கிறது நண்பரே.........

      நீக்கு
  5. எங்கே என் பின்னூட்டம் காணவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பின்னூட்டம் இப்போழுது இதுதான் வந்திருக்கிறது நண்பரே

      நீக்கு
  6. ஹஹஹ் அதுவும் சரிதான்...அப்படியும் எத்தனைக் காதல்கள் பிறழ்கின்றன...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...