செவ்வாய் 19 2016

சூரியன் ஒன்றே...........



பூமியில் மறைவதும்
மறைந்த பின்
தோன்றுவதும் தோன்றுவது
மறைவதும் சூரியன்
ஒன்றே...........

17 கருத்துகள்:

  1. அன்புள்ள அய்யா,

    ‘சூரியன் மறைவதில்லை...பூமியில் நமக்குத்தான் மறைவது போலத் தெரிகிறது’ என்ற உண்மையை அழகாக கவிதையில்...! அருமை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு தெரிவதை்தான் வொல்லி யிருக்கிறேன் அய்யா.... நன்றி! அய்யா......

      நீக்கு
  2. இது உலக நடப்பா ,நாட்டு நடப்பா :)

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...