வெள்ளி 12 2016

சுயநலம் இல்லாதவரின் சொத்துக்களை.. பாரீர்.. பாரீர்......

அம்மாடி...
யோவ்......
ஆத்தாடி.....
யோவ்......
இவுக..
சுயநலம்
இல்லாதவுக....

சாமியோவ்....

சத்தியமாக..
சத்தியமாக.....

நிச்சயமாக
நிச்சயமாக....

நீங்களும்
இருக்கீங்களே...!!!

சுயநலத்தோடு....!!!!
ஒன்னுமில்லாம....!!!!



....

                                         படம்-Chinnaiyan Chinna

16 கருத்துகள்:

  1. இதை நம்புவீர்களா ?
    இதை நம்புவீர்களா ?
    இதை நம்புவீர்களா ?

    நம்புறோம்.... நம்புறோம்.... நம்புறோம்....

    பதிலளிநீக்கு
  2. மக்கள்-
    நம்ம மாட்டோம்
    நம்ம மாட்டோம்
    நம்ம மாட்டோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடாத பேன். வெடிக்கும் கிரைண்டருக்காவும் ஒரு ரூபா இட்லிக்காகவும் பத்து ரூபா கக்கூஸ்க்காகவும் நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்கு அப்பவே தெரியுமுங்க.....

      நீக்கு
  3. வருகிற தேர்தலில் ,வாக்காளர்கள் வீட்டில் பணமழை பெய்யுமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக ஓரிரு இடங்களில் கணத்த பண மழையும் சிற்சில இடங்களில் இலேசான பண மழையும் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டத்துடனே பண மழை பொழியும்..

      நீக்கு
  4. கணக்கு போட குமாரசாமி இருக்கும் போது அவருக்கென்ன பிரச்னை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் சரிதான் ஒரு கமாரசாமி போனால் ஆயிரம் குமாரசாமிகள் வரிசையில் முந்திக் கொண்டு இருக்கிறார்களே....

      நீக்கு
  5. மக்கள் சிந்திக்க வேண்டும் வலி போக்கன் வலி போக ;
    வழி தான் இல்லை. சொல்வது வளியில் சென்று விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்வதெல்லாம் செய்துவிட்டு கடைசயில் மக்கள் மீது பழியை போட்டுவிடுவதுதான் எல்லாருக்கும் வழக்கமாக இருக்கிறது..

      நீக்கு
    2. மக்கள் மீது பழியை போட்டால் அதில் தவறு கிடையாது. மக்கள் தானே ஆர்கேநகரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அம்மாவுக்கு அங்கிகாரம் வழங்கியவர்கள் வலிப்போக்கரே.

      நீக்கு
  6. அரசியலே ஒரு வியாபாரமாகிப் போய் அதைச் சம்பாதிக்கும் இடமாகத்தான் எல்லோருமே வருகிறார்கள். கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு இயலை அப்படி ஆக்கி விட்டார்கள் நாசமாய் போகாத புன்னியவான்கள்

      நீக்கு
  7. அம்மாவுக்கு பிறகு இத்தனை சொத்தையும் அனுபவிக்க ஆளில்லையே !! யாருக்காக இத்தனை சொத்தும் ???

    maharaja

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சொல்லி கொள்ளலாம் எல்லாம் மக்களுக்குத்தான் என்று........

      நீக்கு
  8. ஹஹஹஹஹ் நல்ல ஜோக்...இப்போதெல்லாம் தியேட்டர்களில் அம்மாவின் பெருமைகள் அதுவும் நான் தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்பவள் உங்களுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றேன் என்றெல்லாம் சொல்லும் காணொளியைக் காட்டுகின்றார்கள். ஆனால் சரியாக இடைவெளியில்..ஹஹஹ் அப்போது இடைவெளி என்று போட்டவுடன் எழுந்திருக்காத மக்கள் கூட இந்தக் காணொளி வந்ததும் எழுந்து வெளியில் செல்வதைக் கண்கூடாகக் கண்டோம்....இடைவெளியில் போடும் ரகசியம் கூட அதுதான் போலும்...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...