திங்கள் 08 2016

சென்னை பெரு வெள்ளத்தில் ஒரு வக்கிரம்...

02-amma-stickers
படம்- வினவு


வெள்ளப் பேரழிவில்
தத்தளித்த சென்னையில்
மருத்துவ மனைகளும்
பள்ளிக் கூடங்களும்
 மூடப்பட்ட நிலையில்

சாராய ராணியின்
டாஸ்மாக கடை
மட்டும் திறந்து
வைத்துக் கொண்டு
சரக்கு விற்பனை
செய்யப் பட்டது..
ஜெயா வக்கிரம்
படம்வினவு..ஏ.சி வேனுக்குள் அமர்ந்து கொண்டு சென்னை – ஆர்.கே. நகர் தொகுதியைப் பார்வையிடும் ஜெயா:

9 கருத்துகள்:

  1. தரையில் கால் படாமல் பார்வையா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன் ஆன பாதங்கள் தரையில் பட்டால் சேத்துப் புண் வந்துவிடும் அல்லவா....

      நீக்கு
  2. டார்கெட்டை அடைய வேண்டாமா :)

    பதிலளிநீக்கு
  3. மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு!
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்றில் எந்த அரசுதான் மக்களைப் பற்றி கவலைப்பட்டது

      நீக்கு
  4. தமிழ்நாடு எப்போதுமே வெள்ளத்தில்தானே மிதக்கின்றது..அன்று ஓரிரு நாட்கள்மட்டுமா என்ன??!!!! மழை வெள்ளம் வடிந்துவிடலாம் ஆனால் இந்த வெள்ளம் வடிய ராணி மனதுவைக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...