வெள்ளி 25 2016

தமிழ்நாட்டில.... யார் ? யாரை..ஆழ்வார்கள்..???

படம்-swamiindology.blogspot.com

பேயை ஆளபவர்.......பேயாழ்வார்

பூதத்தை ஆள்பவர்........பூதத்தாழ்வார்.

 மங்கையை ஆள்பவர்..... திருமங்கையாழ்வார்

நம்மை ஆள்பவர்.........நம்மாழ்வார்..


.2016 மே 19க்கு பிறகு தமிழ்நாட்டை இவர்களில் யார் ?? யாரை ஆழ்வார் களோ...???


6 கருத்துகள்:

  1. யார் யாரையாண்டாலும் மக்கள் வாழ்வில் தாழ்வார்

    பதிலளிநீக்கு
  2. கடைசிவரை மக்களை நேசிக்கும் யாரும் ஆளமாட்டார்கள் என நினைக்கிறன்

    பதிலளிநீக்கு
  3. அவர்கள் எல்லாம் ஆழ்வார்கள் ,நம் வாக்கு யாருக்கோ ,அவர்களே நம்மை ஆள்வார்கள் :)

    பதிலளிநீக்கு
  4. யார் ஆண்டாலும் நம் நிலை மாறப்போவதில்லை.
    த ம 3

    பதிலளிநீக்கு
  5. மக்கள் தீர்ப்பை பார்ப்போம்))

    பதிலளிநீக்கு
  6. நம்மை ஆள்பவர்களை பூத குணம் கொண்ட, பேய் குணம் கொண்ட நாம தான் தேர்ந்து எடுக்கின்றோம்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...