செவ்வாய் 19 2016

சொல்....நீ...நாத்திகனா...??????????

ஏய்.................நில்
 நல்ல நாளும்
அதுவும்  மா
மீனாட்சி கல்யாண
நாளில் பயம்
என்று ஒன்று
இல்லாமல் காலில்
செருப்பு அணிந்து
கோயில் முன்
செல்கிறாயே... சொல்
நீ.....நாத்திகனா.....????

10 கருத்துகள்:

  1. செருப்பு போட்டது குற்றமா? இதென்ன கொடுமை ???

    பதிலளிநீக்கு
  2. செருப்போடு கோயிலுக்குள் சென்றால் தவறுதான்

    பதிலளிநீக்கு
  3. செருப்பு போட்டது குற்றமா...?

    பதிலளிநீக்கு
  4. மற்ற நாளில் போட்டுக்கலாமா :)

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு
    தொடருங்கள்

    http://tebooks.friendhood.net/

    பதிலளிநீக்கு
  6. நம்பிக்கை இல்லை என்றால் அப்படிதான்!
    த ம 5

    பதிலளிநீக்கு
  7. செருப்பு எதற்காக காலில் அணியபடுகிறது என்பதை பற்றி கடவுளுக்கும் விளக்கம் இல்லை,அவர் தொண்டர்களுக்கும் விளக்கம் இல்லை. இப்படியிருக்க ஜாதி வெறியர்களின் செருப்பு நிலை பற்றி கேட்கவா வேண்டும்!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...