திங்கள் 16 2016

இந்த கேள்விக்கு என்ன பதில்......

திருப்பூர் அருகே 3 கன்டெய்னர்களில்  570 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்

கேள்வி-1.இவ்வளவு அதிகமான தொகைக்குசொந்தக்காரர்  தமிழ்நாட்டில் யார்?

கேள்வி-2. ரூ 5கோடிக்கே  இவ்வளவு பாதுகாப்பு வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது ரூ 570 கோடி க்கு லுங்கி கட்டிய போலீசை அழைத்து சென்றது எப்படி.... எப்படி??

கேள்வி-3 ,சீல் வைக்கப்படாத அந்தப் பெரிய தொகை பணத்தை பகலில் அல்லாமல் இரவில் அதுவும் இரண்டாவது சனிக்கிழமையான விடுமுறை நாளில் கொண்டு செல்ல காரணம் என்ன...என்ன???

தலைப்பைச் சேருங்கள்

3 கருத்துகள்:

  1. எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்:)

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் உண்மை தெரிஞ்சாகணும் சாமீ......

    பதிலளிநீக்கு
  3. இன்னும் அந்த மர்மம் வெளியாகவில்லை இனி வெளியாகுமா என்ன....அதான் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதே

    கீதா

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...