கறைபடாத கைக்கு
சொந்தக்காரர் என்றால்
அவர்தான். அவர்
ஒட்டு போட்டதுக்கு
அடையாளமாக கையில்
கறையே
இல்லைஓட்டு போடாமல்
கையை கறை
ஆக்காத வரும்
கறைபடாத கைக்கு
சொந்தக் காரர்தான்.
ஒரு வீட்டிற்கு வாசல் படி என்று இருந்தே ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...
நானும் இந்தக் கணக்குதானே நண்பரே..
பதிலளிநீக்குநீங்க நல்லவரா? கெட்டவரா?
பதிலளிநீக்குஅருமை.அக்"கறை" இல்லாத அழுக்கு மனிதர்கள்
பதிலளிநீக்குகறை படாமலிருப்பது என்பது இதுதானா?
பதிலளிநீக்குகறைபடாத விரல்காரர் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)
பதிலளிநீக்குகறைப் படாத கைக்கு சொந்தகாரரைப் பற்றி அறிந்தேன்.
பதிலளிநீக்குத ம 5
டி என் முரளி கமென்ட் ரசிக்கத்தக்கது - பதிவைப் போலவே...
பதிலளிநீக்குஇங்குட்டு கறை நிறைய இருக்கு
பதிலளிநீக்குசெம நண்பரே!!! அருமை...
பதிலளிநீக்கு