வியாழன் 26 2016

அது என்ன சத்தம்.....??????



வெளியே போனவர்
வேகமாக திரும்பி
வந்தார் வந்தவர்
கொடியில் கிடந்த
லுங்கியை எடுத்து
கால் வழியாக
மாட்டி கிர்ர்ச்
என்ற படி
பேண்ட்டை கழற்றினார்
அவரை எதிர்பார்த்து
வெளியே அமர்ந்து
இருந்த ஒருவரைப்
பார்த்து ஒரு
நிமிடம் என்றவர்
கிழக்காக சென்று
வடக்காக திரும்பி
அறைக்குள் சென்று
படாரென்று கதவை
சாத்தினார் சாத்திய
ஒரு நொடியில்
டம்.... டம்
டமார் புர்ர்ச்ச்ச்ச்..
என்று சத்தம்
கேட்டது அது 
என்ன சத்தம்.....???


                            ----------------------

4 கருத்துகள்:

  1. இதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லையே ???

    பதிலளிநீக்கு
  2. யாரந்த லூஸ் மோகன் ...சீச்சீ... மோஷன் பேர்வழி :)

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் விளங்கவில்லையே.....?

    பதிலளிநீக்கு
  4. பாவம் விடுங்கள் எல்லோருக்கும் எப்போதேனும் நேரும் வயிற்றுத் தொல்லைதானே...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...