வெள்ளி 06 2016

முடிஅரசும் –குடிஅரசும்

தனி மனிதன்
மக்கள் மீது
அதிகாரம் செலுத்துவது
முடி அரசாகும்.

குடி மக்களை
குடிகார மக்களாக்கி
சமூகத்தையே சீரழித்து
அவர்களிடம் ஓட்டு
பிச்சை எடுத்து
அவர்களையே போலீஸ்
படை கொண்டு
அடக்கி ஒடுக்கி
ஆணவமாக ஆளுவது

குடி அரசாகும்.....

6 கருத்துகள்:

  1. உண்மை ,அதுதான் நடந்து கொண்டிருக்கிறது :)

    பதிலளிநீக்கு
  2. மிகச்சரியான வார்த்தை நண்பரே..

    பதிலளிநீக்கு
  3. குடியரசைத் தான் மாற்றுவோம் என்று சொல்லிவிட்டார்களே வலிப்போக்கரே,,

    பதிலளிநீக்கு
  4. முடி அரசின் முழு தகுதியையும் ஒன்றுசேர கொண்ட, தனித்தன்மை பெற்றது அம்மாவின் தமிழக குடிஅரசு.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...