திங்கள் 27 2016

எவ்ளோ..முன் ஏற்றம்



அன்று-

தொழில் அகத்தில்
வேலை செய்யும்
தொழிலாளர்கள் அனைவரையும்
வேவு பார்க்க
கருங்காலிகள்.

இன்று-

தொழில் அலுவலகத்தில்
வேலை செய்யாத
ஊழியர்களை வேவு
பார்க்க சிசிடிவி
கேமரா... அப்பே...ய்
எவ்வளோ..முன் ஏற்றம்..



6 கருத்துகள்:

  1. ஆனால் ,அரசுத் துறைகளில் ஆளும் கட்சிகாரர்கள் வேலை செய்யா விட்டாலும் இந்த cctv கேமராவினால் பிரயோசனம் இல்லை :)

    பதிலளிநீக்கு
  2. நல்ல முன்னேற்றம்தான். ஆனால் கருங்காலி அல்ல!

    :))

    பதிலளிநீக்கு
  3. ஹாஹாஹா ஸூப்பர் ஒப்பினை நண்பரே.

    பதிலளிநீக்கு
  4. அறிவியல் முன்னேற்றம்தான்

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...