புதன் 29 2016

ஒரு நாள் நடு இரவில்..



அவர் சிறுவனாக
இருந்த காலத்தில்
நடு இரவில்
ஒருநாள்

அவரின் அம்மா
அதிகாலை சமயம்
வேலைக்கு  செல்ல
வேண்டும் என்பதால்
தெருக் குழாயில்
தண்ணீர் பிடிக்க
பல தடவை
அவரை எழுப்பினார்.

பகல் எல்லாம்
நாயாய் அலைந்து
ஊர் சுற்றிய
அலுப்பில் எழுந்திருக்க
அவர் மறுத்து 
விட்ட போது

அவர் அம்மா
ஒரு ஆயுதத்தை
எடுத்து சுங்கு
பிஞ்சு போகும்
எழுந்திரு என்ற
உடன் அறக்க
பறக்க எழுந்து
ஓடினார் தெரு
குழாயை நோக்கி....

3 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...