வெள்ளி 01 2016

உன்னைப்போல் ஒருவன் உண்டா....



வழிய வந்த
செல்வத்தை காலால்
எட்டி உதைக்கும்
உன்னைப் போல்
ஒருவன் உண்டா.?

நன்றி கெட்ட
மானிடன் நீ
அமுதம் தேனுமான
அவள் உன்னை
கைப்பிடித்த குற்றத்திற்காக

அவளை வாழ
வைக்கத் தெரியாமல
குடிகாரனாக ஆகிவிட்டதோடு
நில்லாமல் சந்தேக
பிராணியாக ஆகி
விட்டாயேடா  நீ.......


7 கருத்துகள்:

  1. இவனெல்லாம் வாழ்வதை விட சாவதே மேல் !

    பதிலளிநீக்கு
  2. ஆம் இன்றைய நிலையில்
    அதிகம் கேள்விப்படும் செய்தியாக
    இது உள்ளது
    சொல்லிப்போனவிதம் அருமை

    பதிலளிநீக்கு
  3. சந்தேகக் கோடு... அது சந்தோஷக் கேடு.

    பதிலளிநீக்கு
  4. அவளை வாழ வைக்கத் தெரியாமல
    சந்தேகப் பிராணியாக ஆக்கிவிட - அந்த
    குடி ஒன்றே போதுமே!

    பதிலளிநீக்கு
  5. குடிகாரர்களின் உலகம் மிகவும் கேடானதாய் இப்பொழுது,,/

    பதிலளிநீக்கு
  6. குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...