ஞாயிறு 10 2016

அவர்கள் நாவிலே...........




அவர்கள் நாவிலே இராமனையும்
கைளிலே கூர் வாளையும்
வைத்து இருப்பார்கள்.. ஆனால்
கொலைகாரர்களாக மாறி கொல்வார்கள்

கடவுள் எங்கும் நிறைந்து
இருக்கிறான் என்பார்கள் ஆனால்
விலங்கிலும் கேவலமாக ஒரு
பிரிவு மனிதர்களை நடத்துவார்கள்

எறும்பிற்கு சர்க்கரையை உணவாக
இடுவார்கள.  ஆனால் மனிதர்கள்
தண்ணீர் குடிக்க தடைவிதிப்பார்கள்...

நாயுடன் படுத்தால் உன்னியுடன்
தான் எழுந்திரிக்க வேண்டும்
ஆகவே. மனிதர்களே இவர்கள்
உடன் சேராதீர்கள்...சேராதீர்கள

newspaper

படம்-  வினவு..
.






3 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...