இருப்பவனின் இருப்பதை காக்க
இல்லாதவனின் இல்லாத்தை பறிப்பதுதான்
இந்தீயாவின் எழுபதாவது சூதந்தீரம்.
அந்த இல்லாதவனிடம் இல்லாததை
இருப்பதாக சொல்லி அதை
பாதுகாப்பதாக பில்டப் செய்து
காட்டுவதுதான் இருப்பவர்களின் சூதந்தீர
கொண்டாட்டம்... சூ.தந்திர கொண்டாட்டம்.........
இது தான் சுதந்திரம் - அதை
பதிலளிநீக்குஇப்படிக் கொண்டாடுகிறோம்!
அழகான சொல் விளையாட்டு!!
அதுவும் சரிதான்.
பதிலளிநீக்குஉண்மை நிலை இதுதான் நண்பரே
பதிலளிநீக்குஆள்வோர்வருடாவருடம் கொடியேற்றிவிட்டு ,ஏழையின் வாழ்வில் மாற்றம் கொண்டு வருவோம் என்று முழங்குகிறார்கள் ,ஆனால் ஏமாற்றம் தான் தொடர்கிறது :(
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு நண்பரே!
பதிலளிநீக்குத ம 4
நூற்றுக்கு நூறு உண்மை! மிகத் துணிச்சலான பதிவு! வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்கும்ம்ம்...
பதிலளிநீக்குநன்று...நன்று...நன்று
பதிலளிநீக்குஇந்த நிலைக்கு எல்லாம் முடிவு கட்ட கபாலி படம் விதை விதைத்துவிட்டதாம்.
பதிலளிநீக்குஅருமை !! வலிப்போக்கன்
பதிலளிநீக்கு