புதன் 10 2016

அண்ணே..அழுவாதிங்கண்ணே

அண்ணே..அழுவாதிங்கண்ணே
அழுவாதிங்கண்ணே.. வயசானா
எல்லாரும் போய்தாண்ணே..
ஆகனும்.. அதுக்கா
அழுதீங்கண்ணா.  நீங்க
அழுதா உடனே
செத்தவுங்க திரும்ப
வந்து  உங்க
முன்னாடிஆடவா
போறாங்க....அழுவாதிங்கண்ணே..

“என்னடா..சொல்ற....

ஆமாண்ணே.. கவர்ச்சி
நடிகை ஜோதி
லெட்சுமி செத்து
போனதுக்குதாண்ணே நீங்க
அழுவுறிங்க..அழுவாதிங்கண்ணே..

போடா...வெண்ண.
வாயில நல்லா
வந்துரும் ஆமா..

நா..எதுக்குடா
அதுக்கு அழப்போறேன் 
எனக்கு ஒட்டா
உறவா செத்தது
ஒரு வாரமா
இடுப்பு பிடிச்சதனால..
உட்கார முடியல
நிமிர முடியலன்னு
வலி தாங்காம
அவதிப் படு
றேண்டா வெளக்கண்ண


!!!!!!!!,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!!!



6 கருத்துகள்:

  1. நேற்று ராத்திரி அம்மா பாடலின் மூலம் , முக்கல் முனகலை , தந்த தயாரிப்பாளரே போயிட்டார் !அதுக்கு வேணா அழலாம் :)

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள்


    குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
    http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. ஹாஹாஹாஹா அவசரப்பட்டு பேசப்படாது.

    பதிலளிநீக்கு
  4. காக்கா உக்கார பனம் பழம் உழுந்த கதை,,,,/

    பதிலளிநீக்கு
  5. எதுக்கோ அழுதார், எதுக்கோ முடிச்சு நன்று

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...