ஞாயிறு 21 2016

பவனி வரும் அவர்கள் நீதிபதிகளாம்..............


நெடி உயர்ந்து
பிரமாண்டமாக நிற்கும்
கட்டிடங்கள் அவை
நீதி மன்றங்களாம்
அங்கு டவாலி
மணி அடித்து
கூவிக் கொண்டே
முன் செல்ல
பின் பரி
வாரங்கள் புடை
சூழ கருப்பு
அங்கிக்குள் புகுந்து
கொண்டு காலனிய
ஆதிக்க பந்தாவோடு
பவனி வரும்
அவர்கள் நீதிபதிகளாம்.......
நன்றி!

5 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...