புதிய கல்வி கொள்கையல்ல
கல்வி மறுப்பு கொள்கையால்
ஐந்தாம் வகுப்பிற்கு மேல்
தொழிற் கல்வி என்பதன்
மூலம் சாதித் தீண்டாமையை
நிலை நாட்டும் குலக்கல்வி
பெண்களுக்கு டி.டி.எச் மூலம்
வீட்டிலேயே கல்வி அளிப்பது
என்பது ஆணாதிக்கச் சமூகச்
கொடுமையின் கீழ் அடிமைப்
படுத்திக் கொள்ளும் சதி...
சூத்திரனுக்கு எதுக்கு கல்வி..?
காசு இல்லாதவனுக்கு எதுக்கு கல்வி ?
இந்தீய சேட்டுகள்-பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்
சதித் திட்டத்தால் இந்தியாவில்
மீண்டும் மனுதர்ம ஆட்சி..!
மீண்டும் காலனிய ஆதிக்கம்...!
கல்வி மறுப்பு கொள்கையால்
ஐந்தாம் வகுப்பிற்கு மேல்
தொழிற் கல்வி என்பதன்
மூலம் சாதித் தீண்டாமையை
நிலை நாட்டும் குலக்கல்வி
பெண்களுக்கு டி.டி.எச் மூலம்
வீட்டிலேயே கல்வி அளிப்பது
என்பது ஆணாதிக்கச் சமூகச்
கொடுமையின் கீழ் அடிமைப்
படுத்திக் கொள்ளும் சதி...
சூத்திரனுக்கு எதுக்கு கல்வி..?
காசு இல்லாதவனுக்கு எதுக்கு கல்வி ?
இந்தீய சேட்டுகள்-பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்
சதித் திட்டத்தால் இந்தியாவில்
மீண்டும் மனுதர்ம ஆட்சி..!
மீண்டும் காலனிய ஆதிக்கம்...!
படம்-வினவு |
இது கல்விக் கொள்கை அல்ல ,காவிக் கொள்கை :)
பதிலளிநீக்குஇது கொள்கையல்ல. கொள்ளை.
பதிலளிநீக்குத ம 3
இன்னும் ரெண்டரை வருஷம் பல்லைக் கடிச்சுட்டு இருக்கனும்.
பதிலளிநீக்குவிஜயன்
கல்விக்கொள்கை புரியவில்லை வலிப்போக்கன்...
பதிலளிநீக்கு