சனி 10 2016

கேட்டவர் திட்டினார்..............



கணேசனை பார்த்தாயா.....?

எந்த கணேசன்........!

தெரு முச்சந்தியில் இருந்தாரே
அந்தக் கணேசன்.......??

அந்தக் கணேசனைத்தான்
நேற்றே ஆற்றில் கரைத்து
விட்டார்களே...!!

ஒனக்கு கொழுப்புடா...!!!


5 கருத்துகள்:

  1. கணேசனை வீட்டு கிணற்றில் கரைத்தவரை கலவரமில்லை நாட்டில், நாட்டுக் கடலில் கரைக்கும் போதுதான் நம் முகத்திலும் கலவரமாகி விடுகிறது. எங்கே கலவரம் நிகழ்ந்து விடுமோ என்று

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...