சனி 10 2016

கேட்டவர் திட்டினார்..............



கணேசனை பார்த்தாயா.....?

எந்த கணேசன்........!

தெரு முச்சந்தியில் இருந்தாரே
அந்தக் கணேசன்.......??

அந்தக் கணேசனைத்தான்
நேற்றே ஆற்றில் கரைத்து
விட்டார்களே...!!

ஒனக்கு கொழுப்புடா...!!!


5 கருத்துகள்:

  1. கணேசனை வீட்டு கிணற்றில் கரைத்தவரை கலவரமில்லை நாட்டில், நாட்டுக் கடலில் கரைக்கும் போதுதான் நம் முகத்திலும் கலவரமாகி விடுகிறது. எங்கே கலவரம் நிகழ்ந்து விடுமோ என்று

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...