எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது
அவர்........
சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு
சொன்னா வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
அவரைப் பற்றி சின்ன க்ளு கொடுத்து இருக்கலாம் :)
பதிலளிநீக்கு