வியாழன் 15 2016

எப்படி..எப்படி.....?



எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது

அவர்........

சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு

சொன்னா  வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்


1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...