வியாழன் 22 2016

வைரத்தைவிட சிறந்தது அது....!!!!!!




உடைந்து சின்ன
துகள்காக சிதறி
விட்ட பாட்டிலை
ஒற்றி எடுக்க
மாடு வளர்க்கும்
மனோகர் வீட்டுக்கு
போன போதுதான்
தெரிந்தது. இன்றைய
இந்தீயாவில் கோஹினூர்
வைரத்தை விட
மதிப்பு  மிக்கதாம்
அது... எது
என்றால் அதுதான்
“மாட்டுச் சானம்”

7 கருத்துகள்:

  1. அப்படி சொல்பவர்கள் தலையில் சாணத்தைக் கரைச்சு ஊற்றுங்க :)

    பதிலளிநீக்கு
  2. மாட்டுச்சானத்துக்கு மதிப்பு அதிகம் தான்.

    பதிலளிநீக்கு
  3. மாட்டுச் சாணம் ஆன்லைனில் புக் செய்து வாங்கும் வசதி எல்லாம் எப்போதோ வந்துவிட்டது தெரியாதோ?

    பதிலளிநீக்கு
  4. மாட்டு சாணம்தான் உழவர்களின் எருவாக இருந்தது. அக்காலம் மலையேறிவிட்டது

    பதிலளிநீக்கு
  5. மாட்டுச்சாணத்தில் தங்கம் எல்லாம் கூட எடுப்பதாகக் கேள்விப்பட்டோமே

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...