ஞாயிறு 25 2016

சாதிவெறியர்களின் ஆணவ படுகொலைக்கு எதிராக...

அடியே.. அம்சு
நீ.....மற்றவர்கள்
பார்ப்பதற்கு அம்சாமாக
இருந்தா  மட்டும்
பத்தாதிடீ கொஞ்சம்
அறிவும் அதிக
 தைரியமும் வேணும்
டீ   உனக்கு....


நீ..என்ன
சாதிவெறி  கொல
வெறி பிடித்த
சாதி தாஸ்சுகளுக்கு
பயந்து தன்
காதல் இளவரசனை
பலிகடாக ஆக்கி
வீட்டு வீட்டுக்கு

உள்ளே முடங்கிக்
கிடக்கும் திவ்யான்னு
நிணச்சியா நம
கௌசல்யாவ..போடீ
இவளே...  சாதிவெறி
ஆணவக்  படுகொலைக்கு
தன் காதல்
கணவரை இழந்த
பின்னும் வீட்டுக்குள்ளே
முடங்கிக் கிடக்கலடீ
நம்ம கௌசல்யா

சாதி வெறியர்களின்
சாதிவெறி ஆணவக்
படுகொலைக்கு எதிராக
சாதிவெறி மிருகங்களை
சாடி பேசியிருக்குதுடீ
நம்மோட கௌசல்யா....

படம் உதவி--Aanandha Gowthaman உடன் Marx Pandian
சாதி ஒழிப்பு முன்னணியினரால் சாதி ஆணவப் படுகொலை எதிர்ப்பு பிரச்சார இயக்க கூட்டம் சேலத்தில் நடை பெற்றது.கூட்டத்தில் சாதி ஆதிக்க வெறியர்களால் கொல்லப்பட்ட உடுமலைபேட்டை சங்கரின் மனைவி கௌசல்யா உரையாற்றினார்

முட்டாள்களே !
சங்கரின் காதல் நாடகமாய் இருந்திருந்தால் இந்த பெண் ஏன் மேடை ஏறி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக முழங்க வேண்டும். சாதி ஆணவத்திற்கு பெண்களே பாடை கட்ட முடியும்.தன் சொந்த சாதிக்கு பிள்ளை பெற்றுத்தர மறுப்பதன் மூலம்.Image result for சங்கர் கௌசல்யா

3 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...