வியாழன் 29 2016

காது குடைய ஒரு இறகு

மயிலே..மயிலே..
என்றால் மயிலு
இறகு போடாது

குயிலே குயிலே
என்றால் கு்யிலும்
இறகு போடாது

கா...கா...கா
என்று  கரைந்தாலும்
காக்காவும் இறகு
போடாது  தான்

பின்ன எப்படி
எதிர்த்த வீட்டுக்காரி
இறகால காது
குடைகிறாள்....ஒரு வேள
அவ புருசன்
அவ்வளவு கெட்டிகாரனா
நமக்கு தெரியாம
என்று யோசித்தாள்
பக்கத்து வீட்டுக்காரி.

2 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...