செவ்வாய் 27 2016

வர வர கிழவருக்கு மறதி அதிகமாயிருச்சு....

வயது ஏற
ஏற கிழவர்களுக்கு
மறதி வந்துடுமோ.....
அந்தக் கிழவர்
சொல்வதைப் பார்த்தால்
அப்படித்தான் தோன்றுகிறது.

ஒரு நாள்
நள்ளிரவில் ரவுடித்
துறையைச் சேர்ந்த
பதிமூன்று பேர்கள்
சேர்ந்து அவரை
அய்யோ அம்மா
அய்யோ அம்மா
என்று கத்த
விட்டது தெரியாமல்
தன் மகளை
ஏய் என்று
விளித்த ரவுடியை
மறந்து அந்தத்
ரவுடித்துறை ஸ்காட்லாந்து
ரவுடித்துறைக்கு ஈடாக
பாராட்டப்பட்டது என்றும்

அந்த ரவுடித்துறைக்கு
பாராட்டு பத்திரம்
வழங்குவதில் இருந்து
வர வர பெரிசுக்கு
மறதி அதிகமாகத்தான்
ஆகி இருக்கு........

படிக்க ரவுடித் துறையைத் மேலும் தெரிந்து கொள்ள.

5 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...