திங்கள் 17 2016

ரயிலை மறிக்க வந்தவர்களை வழி மறித்தவர்கள்........

அவர்கள்
ரயிலை மறிக்க
போனபோது
வழி மறித்தனர்
காக்கி சட்டைகள்...

ஏய்..... தண்ணி இல்லாம
வாடுவதில் நீங்களும்
உங்க குடும்பமும்
இல்லையா   நீங்கள்
தமிழ் நாட்டு போலீசா
இந்தியா போலீசா
என்று கூட்டத்தில்
ஒருவர் கேட்டபோது
கேட்டவரின் சட்டை
காலரை இருக
பிடித்து கொண்டு
அவரின் காதருகே
கடுப்புடன் சொன்னது
ஒரு  காக்கி சட்டை

நாங்கள்
தமிழ் நாட்டு போலீசுமில்லே
இந்தியாவின் போலீசுமில்லே
ஸகாட்டு லாந்து  போலீசுமில்லே
அம்மா போலீசு..என்று.......

???????  !  !   !!!!!




2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...