ஞாயிறு 23 2016

ஏய்..மிஸ்......டர்ர்.........


ஏய்...மிஸ்டர்
........................
............................
.............................

நான் யார் தெரியுமா..?

தெரியாதுங்க.....!

சொன்னால் புரியுமா....??

புரியாதுங்க......!!

அடிச்சு சொன்னால் ஏறுமா.....???

ஏறாதுங்க.....!!!

போடா  ......முட்டாள்...

சரிங்க.......

5 கருத்துகள்:

  1. இவரு யாரு.....? பேச்சைப்பார்த்தால் அவரு மாதிரி இருக்குதே.....

    பதிலளிநீக்கு
  2. இவர்தான் போன பதிவிலும் வந்தவரோ :)

    பதிலளிநீக்கு
  3. நான் ஒரு முட்டாளுங்க. நல்லாத்தான் படிச்சவங்க நாலு பெரு சொன்னாங்க.

    பதிலளிநீக்கு
  4. ஏய்...மிஸ்டர் - நீ
    முட்டாளா - அப்ப
    எனக்குத் தெரியாதே!
    இப்ப படி...
    என்றவாறு தீட்டிய வரிகள்!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...