வியாழன் 24 2016

கோபம் கம்யூட்டரை உடைக்கும்.........


........................
...........................
..........................
.........................





நான் பிறந்து
நடந்த பின்
என் தாயருக்கு
பயந்தேன்.அடுத்து

என் தெருவின்
நாட்டாமை காரனின்
வைப்பாட்டிகளுக்கு பயந்து
இருந்தேன். பெரிய

ஆளாக அதாவது
அய்ந்தடியாக வளர்நத
பின் தெருவில்
உள்ள சிறிய
பெரிய பொம்பள
ரவுடி மார்களுக்கு
பயந்து இருந்தேன்.

இடப் பிரச்சினையால்
தொடர்ச்சியாக பொய்
வழக்கு போடும்
போலீசுக்கும் பயந்து
கொண்டு இருந்தேன்

கடைசியாக என்
அம்மாவின்  மகள்
வழி பேரன்களுக்கு
அதாவது என்
சகோதரியின் மகன்கள்
அதாவது என்
மருமகன் மருமகளுக்கு
பயந்து கொண்டு
இருக்கிறேன் ஏன்

என்றால் மோடியால்
ஏற்பட்ட பண
நெருக்கடியால் கோபம்
கொண்ட என்
மருமகன் நான்
பயன் படுத்தும்
கம்யூட்டரை உடைத்து
விட்டார்.வெளியே

சென்ற நான்
வந்து பார்த்த
போது நான்
இல்லை நரி
இல்லை என்ற
கதையாகி போனது...

இதிலிருந்து நான்
தெரிந்து கொண்டது
கோபம் கம்யூட்டரை
உடைக்கும. என்று

3 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...