திங்கள் 12 2016

தீர்க்கதரிசி பாரதி........

.................
...................
.....................

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம்
என  போயஸ்
கார்டன் சகோதரிகளை
பற்றி அன்றே
பாடி வைத்து
தீர்க்கதரிசி என்று
பெயரெடுத்தான் பாரதி..

6 கருத்துகள்:

  1. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி பாடியிருக்காரே :)

    பதிலளிநீக்கு
  2. காலத்திற்கேற்ற பொன்னான வரிகள்

    பதிலளிநீக்கு
  3. பாரதி சொன்ன பெண் வேறு.
    நீங்க சொன்ன இவர்கள் போயஸ் கார்டன் சகோதரிகள் கிடையாது.-சினேகிதிகள்.
    சினேகிதிகளை தூக்கி தங்கள் தலையில் வைத்து தாங்கி கொண்டாடுவது உலகத்திலுயே தமிழகம் தான். அதையே ஒரு பெருமைக்குரிய தமிழர்களின் செயலாகவும், ஊழல் செய்து சிறை சென்றவரை, பலரதும், பெண்களதும் நியாயமன அழுகைக்கு காரணமானவரை இரும்பு பெண் என்பதும், ஆளுமை கொண்ட தலைவி என்று எழுதுவதும் தமிழர்கள் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் சமூகத்தை சீரழித்த சதிகாரி என்றும் அதே தமிழகத்தில் வாழும் பெருமைக்குரிய தமிழர்களும் எழுதி இருக்கிறார்கள் என்பதையும் திரு வேகநரியாரின் கவனத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...