செவ்வாய் 13 2016

கரையை கடந்தவள்கள்......

 கடந்த வாரம் வந்தவள்
பெயர் நாடாவாம் அவள்
கரைக்காலில் கரையைக்
கடந்தாளாம் அவள் போகும்
போது மோகப் பார்வையை
மறைத்து  விட்டு இது
என்ன “நாடா”டா என்று
கேட்டு கனமழையை வீசி
விட்டு சென்றாளாம் அவள்.

நாடாவுக்கு பின் வந்தாள்
வர்தா என்பவள் அவள்
வரும்போதே நானென்ன
 நாடாவைப் போல் வக்கத்தவளா
என்று கேட்டு 120 கிமீ வேகத்தில்
வந்தவள் ஒரு லட்சம்
மரங்களை வேரோடு முறித்தாள்
போன வருடம் செம்பரம்
பாக்கத்தை மறந்தவர்களுக்கு பாடம்
புகட்ட எண்ணி பத்தாயிரம்
பேரை வீட்டை விட்டு
வெளியேற வைத்தாள் அவர்களில்
ஏழு பேரின் உயிரை பறித்தாள்
வக்கத்த சிரிக்கி  “நாடா”வை
விட நான் ஒசத்திடா என்று
களி நடனம்  என்ற
அழுகுனி ஆட்டத்தை ஆடினாள்

போடி விறுதா சிரிக்கி
வர்தா...  உனக்கு முன்னாலே
தமிழகத்தின் தலைநகரான
சென்னை சமஸ்தானத்திலே
ஆறு முறை  முதல்
அமைச்சராக பதவி வகித்து
தமிழ் சமூகத்தை சீரழித்த
சதிகாரி   என்று பெயரெடுத்த
ஒருத்தி உன் சக்களத்தி
நாடாவுக்கும் உனக்கும் முன்னாடி
1991ன்னிலே வந்து ஆடாத
ஆட்டம் எல்லாம் போட்டு
விட்டு கரையை கடந்தாள்
என்பது ஒனக்கு தெரியுமாடீ....
ரெம்பவும் தான் பீத்தாா டீ





2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...