புதன் 14 2016

அது ஏன்? சாமி..........

........................
......................
................

செத்தவர்கள் எல்லாம்
பேயாக உலா
வருவதில்லை நாண்டு
கிட்டு செத்தவர்கள்
மட்டும்   தான்
பேயாக உலா
வருகிறார்கள் என்றால்
போலீசால் சுடப்
பட்டவர்கள்  அவர்களால்
தூக்கில் இடப்
பட்டவர்கள் பேயாக
உலா வருவதில்லை...யே
அது   ஏன்?..சாமி.

5 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...