வெள்ளி 16 2016

புரிந்தது போல் இருந்தது.

...........................
.............................
...............................












பெண் பார்க்கும்
படலத்தின் போது
மாப்பிள்ளையின் புகைப்
படத்தை பார்த்த
பெண்ணின் பார்வையை
கவனித்த  வேளையில்
ஒன்னும் புலப்படாமல்
தவித்த போது
பெண்ணின் தகப்பனார்
மாப்பிள்ளையின் வீட்டைப
பார்க்க வருகிறோம்
என்ற பிறகு
புரிந்தது போல்
இருந்தது மாப்பிள்ளை
வீட்டாருக்கு.............

4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...