சனி 17 2016

மடப்பய திருடன்கள்.......

....................................
..................................
..................................









சிறையில் அடைப்பட்ட
திருடன் ஒருவன்
கிளி ஜோசியம்
பார்க்க ஆசைப்
பட்டான் தான்
எப்போது விடுதலை
ஆவோம் என்று.....


மற்றொரு திருடன்
நிணைத்தான் மார்கழி
மாத யோக்கியனாக
மாறினால் உடனே
விடுதலை கிடைக்குமென்று

3 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...