சனி 17 2016

மடப்பய திருடன்கள்.......

....................................
..................................
..................................









சிறையில் அடைப்பட்ட
திருடன் ஒருவன்
கிளி ஜோசியம்
பார்க்க ஆசைப்
பட்டான் தான்
எப்போது விடுதலை
ஆவோம் என்று.....


மற்றொரு திருடன்
நிணைத்தான் மார்கழி
மாத யோக்கியனாக
மாறினால் உடனே
விடுதலை கிடைக்குமென்று

3 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...