சனி 03 2016

நான் ஒரு மாத யோக்கியன் அல்ல....

........................
..................
.....................






டேய் தலைவா
என்னைப் பார்த்தா
கேட்டாய்  முருகாவா
அய்யப்பாவா என்று
 நான் மற்றவர்களைப்
போல ஒரு
மாத யோக்கியன்
அல்லடா வாழ்
நாள் யோக்கியன்டா
இப்போது பார்
என்னை தாடியை
வழித்து விட்டேன்.
புரிந்து கொள்
நான் நாத்திகனா..
ஒரு மாத
பக்த வேசம்
போடும் ஆத்திகனா
என்று...........


படிக்க........
கார்த்திகை, மார்கழி மாத யோக்கியர்கள்....

4 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...