...“ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” முன்னு சொன்னது பொய்யுதானே ”...சித்தப்பு..
“அட..., எப்படிடா...கண்டுபிடிச்ச்......”
“கைய புடுச்சு இழுத்ததா...உம்.பொண்டாட்டி உன் சகல மீது போலீசில பொய்ப் புகார் கொடுத்தப்பவே... கண்டுபிடுச்சுட்டேன் சித்தப்பு...”
“ அடப்பாவி..... நீ என்..சகலையோட..மகன்னு எனக்கு தெரியாம போச்சே...”
“ தெரிஞ்சிருந்தா.... என்ன..சித்தப்பு செய்திருப்ப...”
“ உங்கப்பனுக்கு பதிலாக... உன்னைய கையப்புடுச்சு இழுத்ததா புகார் கொடுக்கச் சொல்லியிருப்பேனே...”
“ ஆ.....ஆ.......ஆ......”
“ என்னடா......ஆ ..ன்னு வாயப் பொளக்கிற..... வில்லனுக்கு சொல்லும் ஆயுதும்” முன்னு இப்பவாவது.... புரிஞ்சுதாட....
“அட..., எப்படிடா...கண்டுபிடிச்ச்......”
“கைய புடுச்சு இழுத்ததா...உம்.பொண்டாட்டி உன் சகல மீது போலீசில பொய்ப் புகார் கொடுத்தப்பவே... கண்டுபிடுச்சுட்டேன் சித்தப்பு...”
“ அடப்பாவி..... நீ என்..சகலையோட..மகன்னு எனக்கு தெரியாம போச்சே...”
“ தெரிஞ்சிருந்தா.... என்ன..சித்தப்பு செய்திருப்ப...”
“ உங்கப்பனுக்கு பதிலாக... உன்னைய கையப்புடுச்சு இழுத்ததா புகார் கொடுக்கச் சொல்லியிருப்பேனே...”
“ ஆ.....ஆ.......ஆ......”
“ என்னடா......ஆ ..ன்னு வாயப் பொளக்கிற..... வில்லனுக்கு சொல்லும் ஆயுதும்” முன்னு இப்பவாவது.... புரிஞ்சுதாட....
ஜூப்பரு ஜி.....
பதிலளிநீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்கு