வெள்ளி 10 2017

என்ன கொடுமையிடா........!!!

என்னாது  சாராயக்கடை
எஸமானி இறந்திருச்சா
அட..எப்படா.?.


ஊருக்கெல்லாம் சாராயத்த
ஊத்தி கொடுத்த
உத்தமி ஆச்சே..!!!
அந்த உத்தமியா
செத்து போச்சு
அடக் கொடுமையே.!!.
அந்த உத்தமி
நூறு வருஷம்
வாழும் என்று
 எஸமானியோட அடிமைகள்
எல்லாம் நிரந்த
தலைவி, நிரந்தர
புண்ணாக்கு புடஙலங்கா
 அது இதுன்னு
புகழ்ந்து கூவி
தள்ளுனாங்கே.அதெல்லாம்
பலிக்காமே போச்சேடா
 என்ன கொடுமையிடா........!!!

அதனால்..தானா
ஆர்கே நகரில்
ஏப்ரல்ல தேர்தலா...
 என்ன கொடுமையிடா....

12 கருத்துகள்:

  1. செத்துப் போச்சா ,சாகடிச்சாங்களா ....பட்டி மன்றம் சூடா நடந்துகிட்டிருக்கே ,உங்களுக்குத் தெரியாதா :)

    பதிலளிநீக்கு
  2. அடுத்த கொடுமையையும் பார்க்கணும் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று

    பதிலளிநீக்கு
  4. "ஊருக்கெல்லாம் சாராயத்த
    ஊத்தி கொடுத்த
    உத்தமி ஆச்சே!!!
    அந்த உத்தமியா
    செத்து போச்சு
    அடக் கொடுமையே!!!" என்று
    அழுவோர் - இன்னும்
    அழுவதை விடுவதாக இல்லை!

    பதிலளிநீக்கு
  5. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    பதிலளிநீக்கு
  6. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    பதிலளிநீக்கு
  7. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    பதிலளிநீக்கு
  8. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    பதிலளிநீக்கு
  9. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...