....................................
............................
..................................
பெற்றெடுத்த தாயின்
பாலைக் குடித்து
வளர்ந்த மகன்
தன் தாயின்
அந்திமக் கட்டத்தில்
மூச்சுக்காக போராடிய
நேரத்தில் பால்
ஊற்றிக் முடித்து
வைத்தான் மகன்.
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
கடமை வீரன் எனலாம்!
பதிலளிநீக்குஇப்படி நிறைய குடி'மகன்கள் உண்டு நண்பரே
பதிலளிநீக்குநிதர்சனம்...
பதிலளிநீக்குஇதுதான் வாழ்க்கை
பதிலளிநீக்குஉண்மை வேதனை
பதிலளிநீக்குபாட்டே இருக்கே ...பிறந்தாலும் பாலை ஊற்றுவார் ,இறந்தாலும் பாலை ஊற்றுவார் :)
பதிலளிநீக்குதங்கள் பதிவு க்கு மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குவேதனைதான்.
பதிலளிநீக்கு