செவ்வாய் 14 2017

பால் ஊற்றி..............முடித்த மகன்...


....................................
............................
..................................

பெற்றெடுத்த தாயின்
பாலைக் குடித்து
வளர்ந்த மகன்

தன் தாயின்
அந்திமக் கட்டத்தில்
மூச்சுக்காக போராடிய
நேரத்தில் பால்
ஊற்றிக் முடித்து
வைத்தான் மகன்.

8 கருத்துகள்:

  1. இப்படி நிறைய குடி'மகன்கள் உண்டு நண்பரே

    பதிலளிநீக்கு
  2. பாட்டே இருக்கே ...பிறந்தாலும் பாலை ஊற்றுவார் ,இறந்தாலும் பாலை ஊற்றுவார் :)

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...