திங்கள் 06 2017

யார்..சொன்னது எனக்கு கவலை இல்லையென்று...

யார் சொன்னது எனக்கு
கவலை இல்லை என்று
ஆயிரம் கணக்கான பிரச்சிகைளால்
வதைபட்டு கொண்டு இருக்கும்
இந்த உலகத்தில் என்
சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் பறி
கொடுத்து ஆயுள் தண்டனை
கைதி போல நைந்து மடியும்
வாழ்க்கையில் சகிக்கவே முடியாத
நிலையில் தற்கொலை செய்யாமல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
அப்படியான என்னைப் பார்த்து
யார் சொன்னது எனக்கு
கவலையே இல்லை என்று..



5 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...