செவ்வாய் 07 2017

அவர்கள் சண்டையில் அவர் பெயரை இழுத்தவர்

----














அவர் குடியிறுக்கும் தெருவிலே
அடுத்தவன் சொத்தை அபகரித்த
தெரு நாட்டாமைக்கும் அதே
தெருவில் குடியிறுக்கும் மற்ற
ஒருவர்க்கும் கைச் சண்டை
முற்றாமல்  வாய்ச் சண்டையில்
சண்டை போட்டவர்  சொன்னார்
என்னடா பெருசு என்னய
 பொட்டக்குளம் கணேசன்னு  நிணச்சா
உன் வீட்டுப் பொம்பளைகளையும்
உன் வைப்பாட்டி பொ்மபளகளையும்
எனக்கு எதிரா  இறக்கி
விடுற இறக்கி விடுறாடா......
வாங்கடிகளா. அவன் கொடுக்கிற
காசுக்காக  ரெக்கை கட்டிகிட்டு
வர்ரீங்களாடீ வாங்கடீ. என்னை
என்னை என்ன கேனப்
பயன்னு நிணச்சா வாரிங்கடீ...
 அடி வாங்கடீ ..வாங்கடி


5 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...