ஞாயிறு 02 2017

அப்போதும்.....இப்போதும்.....

??????????????????











அப்போது......

இளமை மிதப்பில்
இரக்கப்பட்டு பாரம்
சுமந்தேன் சுமையின்
பாரம்  தெரியாமல்


இப்போது...............  

முதுமையின் தவிப்பி்ல்
இரக்கப்பட்டு சுமந்த
பாரம் பெரும்
சுமையாய் என்னை
அழுத்துகிறது................

5 கருத்துகள்:

  1. இந்நிலை எல்லோருக்கும் உள்ளவை நண்பரே எல்லாம் நலமாகும்.

    பதிலளிநீக்கு
  2. வளர்த்த கடா மார்பிலும் பாயும் ,எச்சரிக்கையுடன் இருங்கள் :)

    பதிலளிநீக்கு
  3. இவரின் எழுத்துக்களை பார்த்தால் இளைஞன் போல் இருக்கிறார்.
    முதுமை என்கிறார், இவர் எழுதிய கவிதையோ இது!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...