வியாழன் 27 2017

காய்ந்து சருகான மரம் ஒன்று...............

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!











சிரமப்பட்டு கொளுத்தும்
வெயிலில் செல்பவர்களே!
என்னருகில் வாருங்கள்
மீண்டும் வெயிலில்
நடக்க நான்
சற்று இளைப்பாறுதல்
தருவேன் என்றது
தண்ணியில்லாமல்
காய்ந்து சருகான
மரம்  ஒன்று

6 கருத்துகள்:

  1. மனுசனுக்குக் கூட இவ்வளவு நல்ல எண்ணம் இல்லாமப் போச்சே :)

    பதிலளிநீக்கு
  2. காய்ந்த மரமும் உதவுகின்றதே நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. மரம் நீழல் தரும் - அதில்
    தென்னை இளநீரும் பனை பதநீரும்
    தந்தாலும் கூட - நாம்
    தண்ணீர் ஊற்றி
    மரம் வளர உதவுவதில்லையே!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...