திங்கள் 08 2017

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில். !

.

தோழர்களே... நண்பர்களே...! 

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில். ! 

அரசியலில்  நாம் #ஜனநாயக_பாதையில்_தொடர்வதா அல்லது #ஆயுதம்_ஏந்தி_போராடுவதா என RSS முடிவு செய்துவிடும்..! 

ஆம் தோழர்களே... 
RSS மிக பெரிய பாசிச திட்டத்தோடு செயல்படுவதாக தகவல் வருகிறது...  

அதாவது ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன்... இந்தியாவில் தேர்தல் முறையை  ரத்து செய்துவிட்டு.!  முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு கொடுத்து ஜனாதிபதி ஆட்சியை கொன்டுவருவதே.. அந்த திட்டம்.!  

பத்து ஆண்டுகளுக்கு இந்தியாவில் தேர்தலே இல்லை என்று அறிவிக்க திட்டமிட்டுள்ளது RSS கூட்டம்...  

அதற்கான பனிகளை  மோடியை வைத்து தொடங்கிவிட்டது RSS. !  

அப்படி ஒரு நிலை வந்தால் நிச்சயம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபோதும் இதை அனுமதிக்காது.!  

ஆகவே கம்யூனிஸ்டுகளை அழித்தொழிப்பது என RSS முடிவு செய்துள்ளது...  

கம்யூனிஸ்டுகள் மட்டும் அல்ல... 
இதர ஜனநாயக சக்திகளையும் முற்போக்கு சக்திகளாயும் இந்தியாவில் தடை செய்வது... அதன் மூலம் முக்கிய தலைவர்களை கைது செய்து கதையை முடிப்பது... அவர்களே முக்கிய இடத்திற்க்கு வெடிகுண்டு வைத்துவிட்டு... அந்த பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டு அவர்களையும் அழிப்பது... போன்ற பாசிச திட்டத்தை RSS தீட்டியுள்ளது... 

அதற்காக பத்து லட்சம் RSS தொண்டர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெறிவிக்கின்றன..! 

இந்திய அரசு ரகசியமாக அனு ஆயுதங்களை தயாரித்து  வருகிறது.  அந்த ஆயுதங்கள் அனைத்தும்..  அரசை எதிர்ப்போர் மீது பயன்படுத்த.! 

இந்த தயாரிப்புக்கு உதவியது மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் என தெறிகிறது... 
ஆணால் RSS.யின் திட்டம் கலாமுக்கு தெறியாது...  

ஒருவேளை கலாம் அவர்களுக்கு தெறிந்தால் அவர் சம்மதிக்க மாட்டார்... ஆகவே கலாமின் சேவை போதும் அவரை கொன்றுவிடுங்கள் என RSS.உத்தரவிட்டதாக அதன் காரணமாக அப்துல் கலாம் கொல்லப்பட்டதாக சொல்லபடுகிறது...  

நண்பர்களே நீங்கள் ஒரு விசயத்தை நன்றாக சிந்தித்து பாருங்கள் ... கலாம் அவர்கள் இமாசல பிரதேசத்தில் மாணவர்கள் இடையே பேசிகொண்டிருந்த போது மயங்கி விழுந்து  உயிர் விட்டதாக சொல்கிறது அரசு... ஆணால்

அப்படி ஒரு புகைப்படமோ அல்லது  வீடியோவோ நீங்ககள் யாராவது இதுவரை பார்ததுண்டா.???  

ஏன்.? ஆயிரகணக்கான மாணவர்கள் இருக்கும் அரங்கில் ஒரு மாணவர் கூட தனது மொபைலில் படமோ வீடியோவோ எடுக்காமல் இருந்திருப்பாரா.? 

அல்லது கலாம் போன்ற தலைவர்கள் பேசும் போது கல்லூரி நிர்வாகமே வீடியோ பதிவு செய்திருக்குமே.? 

ஆணால் இதுவரை.. கலாம் அவர்கள் மயங்கி  விழுவதை போல புகைப்படமோ வீடியோ வெளியாகவில்லையே ஏன்.?  

இதே போல தான். ஜெயலலிதாவின் மரணமும் RSS.யின் உத்தரவின் பேரிலேயே நடந்தது... காரணம்.. இவர்களின் விருப்பம்போல் சட்டத்தை மாற்ற மாநிங்களவையில் மெஜாரிட்டி வேண்டும்...  

இப்போது ஓ.பி.எஸ்.யை வைத்து மாநிலங்களவையில்  மெஜாரிட்டியை பெற்றுள்ளது பா.ஜ.க ... ஜெயலலிதா இருந்தவரை இது சாத்தியமில்லை.! 

தற்போது ராணுவம்.. போலீஸ்..  அதோடு RSS.யின் பத்து லட்சம் குண்டர் படையையும்  சேர்த்து சமாலிக்க வேண்டிய நிலையில் நாம்  உள்ளோம்..!

நன்றி- அசுரன் பொதுவுடமை காதலன்..

3 கருத்துகள்:

  1. இதுவும் நம்புற மாதிரிதான் இருக்கு :)

    பதிலளிநீக்கு
  2. அப்போ மக்களுக்காகவே வாழ்ந்து தனக்காக சொத்துகள் சேர்த்து குவித்த ஜெயலலிதாவை, சசிகாலா தான் கொன்றுவிட்டார் என்று பலர் சொல்வது அபாண்ட குற்றச்சாட்டு பழி தானே! இதற்காக மக்கள் மண்சோறு சாப்பிட்டாவது அந்தம்மா சசிகாலாவை முதல்வராக்க வேண்டும்.யாருங்க அசுரன் பொதுவுடமை காதலன்? சினிமாவுக்கு கற்பனை ஹாரர் திரிலர் எழுதும் திறமை மிகுந்தவர்.
    //இந்திய அரசு ரகசியமாக அனு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அந்த ஆயுதங்கள் அனைத்தும்.. அரசை எதிர்ப்போர் மீது பயன்படுத்த.!//
    அரசை எதிர்ப்போர் மீது பயன்படுத்த அணு ஆயுதங்களா? :)
    ஜெயலலிதா தன்னை எதிர்த்தவர்களை எப்படி அடக்கி, ஒடுக்கி இரும்பு தலைவி, ஆளுமை கொண்ட தலைவி என்று தமிழ் பதிவர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்து கொண்டாரே! அவருக்கு அணு ஆயுதமா தேவைபட்டது?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...