வெள்ளி 16 2017

ஒன்று போனால் இன்னொன்று.............

ஒரு தெருவுல
ஒரு நாயி
இருந்திச்சு அந்த
நாயி தெருவுல
போவோர் வருவோரை
கடிக்க முடியாமல்
குரைத்துக் கொண்டே
இருந்திச்சு அந்த
நாய்க்கு பயந்து
அந்த தெரு
வழியாக போவதை
தவிர்த்த நான்
இன்று மறதியால்
சென்று விட்டேன்
நாய் குரைக்கும்
சத்தம் வரவே
இல்லை சந்தோசப்பட்டு
நடந்த எனக்கு
அது  நீடிக்கவில்லை
வடக்கு திசையிலிருந்து
நெற்றியில் நாமமிட்ட
கொழுத்த நாயொன்று
உறுமிக் கொண்டு
கடிப்பதற்கு நாலு
கால் பாய்ச்சலில்
என்னை நோக்கி
ஓடி வந்தது.

அய்யோ.அய்யோ..
குரைக்காத நாயி
கடித்து விடுமாமே...

3 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...