புதன் 05 2017

ஒரே நாடு..ஓரே வரி, ஓரே சந்தை....

ஒரே நாடு
ஒரே வரி
ஒரே சந்தை
இருந்தால் தானே
பன்னாட்டு உள்நாட்டு
கார்ப்பரேட்டுகள் எளிதில்
கொள்ளை அடிக்க
இயலும் ஏகபோக
நலன்களை மூடி
மறைக்க முடியும்
பாசித்தை இன்னும்
மூர்க்கமாக பலப்
படுத்த முடியும்
கோமாதா பெயரில்
படு கொலைகள்
நடத்த முடியும்
சாதி-மத
கலவரங்களை தூண்ட
முடியும் அதன்
மூலம் ஆர் எஸ்எஸ்
அமெரிக்க தொண்டு
நிறுவனங்கள் மூலம்
நிதி பெற முடியும்

இப்படியான பணி
மூலமாகத்தானே பெரியார்
மண்ணில் மூவாயிரம்
கிராமங்களில் ஆர் எஸ் எஸ்
கிளைகளை அமைக்க
முடிந்து இருக்கிறது..
அமெரிக்காவின் புதிய
காலனிய ஆதிக்கம்
இண்டியா வாழ்க!!
கூட்டிக் குடுக்கும்
காட்டிக் கொடுக்கும்
கும்பல்கள் வளர்க!!


  

5 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...