ஞாயிறு 17 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-35

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், உரை



ஒருவர் சொன்னார.
வாகன ஓட்டிகள்
இடது பக்கமாகவே
போக வேண்டும்.
சிக்னல்களை மதிக்க
வேண்டும் இது
போக்குவரத்து விதி
இந்த விதியை
எல்லோரும் கடைபிடிக்க
வேண்டும் என்று...

இன்னொருவர் முந்திக்
கொண்டு சொன்னார்
விதியாவது மன்னாங்
கட்டியாவது நம்ம
வண்டி நம்ம இஷ்டத்துக்கு
எந்தப் பக்கம்
வேண்டுமானலும் போகலாம்
நம்மல எந்த
மவனாது கேள்வி
கேட்பானா அப்படி
 கேள்வி கேட்டால்
மவன  அவன
உண்டு இல்லைன்னு
ஒரு கை பாத்துவிட
நம்மகிட்டதான் ஒரு
படை இருக்குதுதே...!!

இவர்கள்  பேசுவதை
கேட்டபோது மேலே
உள்ள படம்தான்
இம்சையாக வந்து
தொலைத்தது..................

நீ நம்பிக்கை
ஏற்படும்படி பேசு..
நான் விரட்டுகிற
 மாதிரி பேசுகிறேன்
இப்படியும் இருக்குமோ...!!!!!!!!!

3 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...