புதன் 15 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-67


பாவிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.........

Image result for பம்பா நதியில் வெள்ளம்




கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
என்று அள்ளி
விட்ட பாவிகள்
பக்த அப்பாவிகளுக்கு
 எச்சரிக்கை செய்கிறார்கள்..


பம்பா நதியில்
வெள்ளம் கரை
புரண்டு ஓடுகிறது
அதனால் சபரிமலை
வரவேண்டாம் என்று






4 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...